ஹைக்கூ – 96

ரமும் –
செடியுமென் ஜாதியென
நினைக்கும் நான் –
தெருவில் ஆங்காங்கே
பட்டுப் போகும் –
மரத்திற்கான சோகத்தை
ஏனென்று கேட்பதேயில்லை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக