ஹைக்கூ – 115

வானம் தொடாத
சிறகொன்று –
காற்றில் அலைந்து அலைந்து திரிந்ததில்
வெளியில் தெரியாத –
நிறைய முகங்கள்
வந்து வந்து களைகின்றன!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக