வேலைக்கிடையிலும்
உனை நினைக்கும்
பொழுதிலும்
நீ என்னோடில்லாத –
இடைவெளிக்குள்ளும்
கேட்டுக் கொண்டு
தானிருக்கிறது;
நீ –
அப்பா அப்பா என்றழைக்கும்
அந்த இனிய குரல்!
வேலைக்கிடையிலும்
உனை நினைக்கும்
பொழுதிலும்
நீ என்னோடில்லாத –
இடைவெளிக்குள்ளும்
கேட்டுக் கொண்டு
தானிருக்கிறது;
நீ –
அப்பா அப்பா என்றழைக்கும்
அந்த இனிய குரல்!



மறுமொழி அச்சிடப்படலாம்



















