ஞானமடா நீயெனக்கு – 18

வேலைக்கிடையிலும்
உனை நினைக்கும்
பொழுதிலும்
நீ என்னோடில்லாத –
இடைவெளிக்குள்ளும்
கேட்டுக் கொண்டு
தானிருக்கிறது;

நீ –
அப்பா அப்பா என்றழைக்கும்
அந்த இனிய குரல்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக