Daily Archives: ஏப்ரல் 13, 2010

ஏனோ; இந்த வாழ்க்கை??? (24)

மூனு வேளை சோறு ஒரு வேளை ஆனது, பத்து மணிநேர தூக்கம் ஐந்து மணிநேரமானது, மாதத்திற்கு ஒரு முறை வெட்டும் – முடி கொட்டி – மொட்டைதலையானது, ஒரு நேர உடல்பயிற்ச்சிக்கும் அவகாசமின்றி – தொப்பை வேறு சட்டி போலானது, இனிப்பு தின்பதோ காரம் விரும்பித் தின்பதோ சிகடை, தேன்மிட்டாய், கைவிரல் அப்பளம், அச்சுமுறுக்கு, தட்டை, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்