Daily Archives: ஏப்ரல் 3, 2010

சிவதீபனுக்கோர் சபதம் கேள்!

வன்னித் தீவின் தளபதியே நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே ஆணையிரவில் ஆணையிட்டு – புலிக்கொடி நாட்டிய பகிரதா – கேட்கிறதா??? எல்லி நகைத்தவரிடம் சொல்லி அடித்த வீரமே இருபத்தைந்து ஆண்டில் புலிகளின் வளர்ச்சியோடு வளர்ந்த போர்புயலே – கேட்கிறதா??? சிங்களனாயிரம் சங்கருத்து முல்லைத் தீவுபிடித்து புலித்தலைவனின் படைக்கு மீண்டுமிரண்டு பீரங்கி பரிசளித்த சிவதீபமே – கேட்கிறதா??? … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக