வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 865,977
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: ஏப்ரல் 21, 2010
ஞானமடா நீயெனக்கு – 24
பத்து மாதமெனும் நீண்டதொரு சுமப்பின் எல்லையில் நீ வந்தாய், உன்வருகைக்குப் பின் ஏதும் – அத்தனை சுமையில்லை உன் அழுகையை தவிர!
Posted in ஞானமடா நீயெனக்கு
2 பின்னூட்டங்கள்
ஞானமடா நீயெனக்கு – 23
நீ – என்பதன் அர்த்தம் உலகம் வானம் பூமி கடல் காற்று தென்றல் அருவி மழை மலர்வனம் மெல்லிசை பாடல் கவிதை புத்தகம் வியப்பு பலம் அதிஷ்டம் நிம்மதி ஏதுமில்லை – குழந்தை என்பதொன்று பெரிது!!
Posted in ஞானமடா நீயெனக்கு
2 பின்னூட்டங்கள்
ஞானமடா நீயெனக்கு – 22
முத்தம் கொடு என்றால் உதட்டை கன்னத்தை பிடித்துக் கடிக்கவோ – எச்சிலொழுக பார்த்து சிரிக்கவோ மட்டுமே தெரியுமுனக்கு; அதை தாண்டி முத்தமென்றால் இப்படியென சொல்லாமலேயே – வரிசையில் நிற்கிறோம் நானும் – உன் அம்மாவும் உன் எச்சிலில் நனைந்த அந்த -முத்தத்தின் அன்பிற்காய்!
Posted in ஞானமடா நீயெனக்கு
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 21
காலையிலெழுந்ததும் கடவுளை பார்ப்பது நல்லதென்பதில் எத்தனை உண்மை உள்ளதோ; உன்னை பார்ப்பதில் எத்தனை எத்தனை பரவசமுள்ளதடா…
Posted in ஞானமடா நீயெனக்கு
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 20
படுக்கையில் – தலையணை, மெத்தை போர்வைக்குப் பின்னும் உன் புதிய வருகையால் ஏற்பட்ட சின்ன இடைவெளியை, இருவரையும் சேர்த்து நீ அனைத்துக் கொண்ட இறுக்கத்தில் – நீயாகவே; தீர்த்துக் கொண்டாய்!
Posted in ஞானமடா நீயெனக்கு
பின்னூட்டமொன்றை இடுக