Daily Archives: ஏப்ரல் 10, 2010

கடல் எழுதும் கதை (21)

மனம் போல் அழகான – நீளமான கடல். கரை ஒதுங்கும் அலையின் சில்லென்ற ஈரத்தில் கால்வைத்து – இதயம் நனைத்துப் பூக்கும் நீலப் பூக்களுக்கிடையே.. கிரீச் கிரீர்ச்சென்று கத்தாத, பட்டாம்பூச்சிகளாய் இறக்கை அடித்துப் பறந்திடாத, மாறிமாறி வரும் அலைகளை விண்ணைத் தொடும் சந்தோசத்தில் தொட்டு தொட்டு – பூரித்த கைகால் முளைத்த தாமரைகளுக்கிடையே.. ஒரு கவிதை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்