வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 860,824
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: ஏப்ரல் 12, 2010
ஞானமடா நீயெனக்கு – 9
நானும் நீயும் அடித்து அடித்து விளையாடுகிறோம், நீ எனக்கு வலிக்கும்வரை அடிக்கிறாய்.., நான் – எங்கு உனக்கு வலித்துவிடுமோ என அடிப்பது போல் பாவனை செய்கிறேன்!
Posted in ஞானமடா நீயெனக்கு
3 பின்னூட்டங்கள்
ஞானமடா நீயெனக்கு – 8
கையசைத்துவிட்டு பள்ளிக்கு செல்கிறாய், எனக்கென்னவோ நான் தான் உனை விட்டுப் பிரிவது போல் வலி, நீ – குதூகலத்தோடு ஓடிவந்து – எனக்கொரு முத்தமிட்டு விட்டு புதியதாய் ஒரு சுதந்திரம் கிடைத்தாற்போல் ஓடுகிறாய்; எது உனக்கு சந்தோஷம்? எனைவிட்டுப் பிரிந்திருப்பதா இல்லை, யாருமே உனை கண்டித்திராத ஒரு உலகமா???!!
Posted in ஞானமடா நீயெனக்கு
1 பின்னூட்டம்
ஞானமடா நீயெனக்கு – 7
இங்கே வா இதை எடுக்காதே அதை செய்யாதே அங்கே போகாதே அடிப்பேன்.. உதைப்பேன் என்றெல்லாம் மிரட்டுகையில், உனக்கு என் மீது கோபம் வரும்போல்; கண்களை கசக்கி நீ என்னையே பார்ப்பாய். நீ மீண்டும் அங்கே போய் அதை எடுத்து எதையேனும் செய்து எங்கேனும் போய் எனை ஏமாற்றிவிட்டதாய் துள்ளி குதிக்கும் அந்த சிரிப்பிற்காய் நான் மீண்டும் … Continue reading
Posted in ஞானமடா நீயெனக்கு
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 6
ஓரிரு பருக்கைகள் தான் கீழே விழுகின்றன நீ எடுத்து வாயில் வைக்கையில் மிரட்டி – நீ கீழே போட்டதும் எடுத்து எங்கோ வீசுவேன். நீ நானென்னவோ நீ தின்பதை பறித்துக் கொண்டதாய் பார்ப்பாய். வேறென்ன, நான் கையில் வைத்திருக்கும் உனக்கான ஒரு தட்டு சோறு நான் தின்னாத மிச்சமென உனக்கு தெரியவா போகிறது!
Posted in ஞானமடா நீயெனக்கு
2 பின்னூட்டங்கள்
ஞானமடா நீயெனக்கு – 5
உன் பிஞ்சு விரல்கள் பதிய எனை – கட்டிப் பிடித்துத் தூங்குகிறாய்; எடுத்துவிட்டால் எழுந்துவிடுவாயென எடுக்கவுமில்லை உறங்கவுமில்லை நீ தூங்கும்வரை விழித்திருக்கிறேன் நான்!
Posted in ஞானமடா நீயெனக்கு
பின்னூட்டமொன்றை இடுக