Daily Archives: ஏப்ரல் 7, 2010

ஒன்று படுவோம்; உலகிற்கே போதிப்போம்!

இன்னுமொரு குரங்கின் மனோபாவத்திலேயே பரிமாண வளர்ச்சி பற்றி பேசியும் எழுதியும் கொள்கிறான் மனிதன். இரண்டில் எது சரி என்று யோசித்த இடைவெளியில் எத்தனை மனிதர்களை இழந்து விட்ட இனம் நம்மினம். இன்று ஏதோ ஒன்று முடிந்துவிட்டதாய் என்னவோ தன்னால் நடந்துவிட்டதாய் – பிணங்களின் மண் மூடிய தரையில் அமர்ந்து, அடிமை சிறையில் அகப்பட்ட எத்தனையோ தமிழர்களின் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 4 பின்னூட்டங்கள்