Daily Archives: ஏப்ரல் 23, 2010

கம்பியூட்டரா? கொக்கா; (27)

நினைத்ததை செய்தும் நேரத்தை விழுங்கும் போதை; விஞ்ஞானம் பேசி அஞ்ஞானத்திலும் ஆழ்த்தும் கண்டுபிடிப்பு; கணினி! வளர்க்கவும் கெடுக்கவும் தெரிந்த ஆசிரியன்; மின் சக்தியில் உயிர் பெரும் ஜடப்பொருள்;கணினி! உலகம் பற்றி – ஒரு சொடுக்கலில் காட்டும் வித்தகன்; மனிதன் விதைத்ததில் – விலையும் அறிவு ஜாலம்;கணினி! சான்றிதழ் இன்றி சர்வமும் கற்பிக்கும் கல்வியாலயம்; சரித்திரம் பேசி, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக