வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 866,145
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: ஏப்ரல் 9, 2010
35 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!
மொழி இனம் மதம் யாராகவேனும் எதுவாகவேணும் இருந்துவிட்டுப் போகட்டும் ஒரு மனிதராகக் கூட என்னாது – சுட்டு சுட்டு எறிந்த சிங்களனக்கு துணைபோன தேசத்தில் தான் நானும் குடிமகன்; தமிழன் வேறு; மனிதன் என்று சொல்லத் தான் எனக்கே வெட்கம்!
Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம்
3 பின்னூட்டங்கள்
34 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!
காட்டிக் கொடுத்தவன் திருடித் தின்றவன் அண்டிப் பிழைத்தவன் இறந்த – சகோதரிகளின் சவத்தின் மீதேறி ஓடிய ஒருசில துரோகிகள் சிங்கள இனமானான். கைகால் இழந்து ஈழத்தையே சுவாசித்து பட்டினி, போர், துக்கத்தால் இறந்தவன் – ஈழ விடுதலை வெல்லும் வெற்றிக் கொடியை நாளை – விண்ணில் பறக்கவிக்கும் காற்றாயினான்!
33 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!
வன்னித் தீவில் ஒரு – குழந்தை கதறி அழுதது. போருக்குப் போன அப்பா இறந்திருக்கலாம்.. அம்மா போருக்குப் போகும் வழியில் கூட இறந்திருக்கலாம்.. குழந்தை – தானும் சென்று ஒரு சிங்களனையாவது சுட்டு என்னிரு – தமிழரை காக்கவில்லையே – யென அழுதது போல்!
32 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!
போரில் விடுதலைக்காய் உயிர்விட்டவர்கள் போர்வீரர்கள் ஆனார்கள். அருகில் இருந்தும் வேடிக்கை மட்டுமே பார்த்தவர்கள் – கோழைகளா?? கல்நெஞ்சக் காரர்களா?? எதிர்க்கும் திராணி போதாதவர்களா??? அவரவரே – முடிவு செய்துக் கொள்ளட்டும்!
31 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!
ஒரு இனத்தின் பிணவாடை – உலகமெலாம் வீசியும் மூக்கை மூடிக் கொண்டு சேனல் மாற்றியது அதே சுயநல இனம்!