Daily Archives: ஏப்ரல் 25, 2010

வீட்டின் வாழும் அடையாளம் தலையணை (28)

இரவு நெருப்பின் இன்னொரு காதலன்; காதலி; மனசு பெறாத தூக்கத்தை மெத்தெனக் கொடுக்கும் தலையணை! வருடத்து வாசனைகளை மிச்சம் வைத்திருக்கும்; வந்தவர் போனவரையெல்லாம் நினைவில் முடிந்திருக்கும்; புதிய உறை மாற்றினாலும் – பழசு மறக்காத தலையணை! ஐம்பதிலிருந்து ஆயிரம் வரை விற்கிறது; ஆயிரங்களை கடந்து பழைய கந்தைதுணியில் கனக்கிறது; கனவும் தூக்கமும் வரவு என்பதால் – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்