Daily Archives: ஏப்ரல் 2, 2010

என் ஜன்னலோரத்தில்.. ஈழம்!

என் ஜன்னலோரத்தில் நுழைந்த சப்தம் காதை எரிக்கையில் – ஜன்னல் திறந்து – சற்று வெளியே பார்க்கிறேன் அதோ – ஈழமொரு சொட்டு நம்பிக்கையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது, உலகம் எங்கோ தன் தலையை திருப்பி வலியவன் தோள் தேடி அலைகிறது, ஓடி – ஒரு வார்த்தை ஏனென்றுக் கேட்டிடவோ – என் உயிர் தந்து தேசம் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்