Daily Archives: ஏப்ரல் 1, 2010

பிரிவுக்குப் பின் – 51

நீ அழுகின்ற ஒருசொட்டுக் கண்ணீருக்கு என் உயிரு உருகுதடி; இப்படி இரவில் அழுது தீர்த்த வருடங்களெல்லாம் நமக்கு வாழக் கிடைக்காத வாழ்க்கையடி…! இரவு மூணு மணிக்கும் நாளு மணிக்கும் சூரியன் வரமாலேயே – பொழுது விடியுதடி; இரவு பத்தோ-பன்னிரண்டோ ஆனாக்கூட உன் நினைவில் உயிருருக – தூக்கமெல்லாம் எங்கோ மறைந்து தொலைக்குதடி! நீ பேசும் குரல் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்