Daily Archives: ஏப்ரல் 26, 2010

மறக்காத நினைவுகளில்; நாயும் ஒன்று (29)

என் வீட்டு எண்ணிக்கையில் எங்களை எல்லாம் மீறி – நன்றியோடு சேர்ந்திட்ட மற்றொரு உறவு; அக்கா அண்ணன் கோபித்த போதும் அம்மா திட்டிய போதும் அப்பா அடித்த தருணங்களின் போதும் வாலாட்டி, முகம் தடவி குழைந்து குழைந்து அன்பூட்டிய செல்ல விலங்கு; பகலெல்லாம் தூங்கியோ தூங்காமலோ எதையேனும் உண்டோ இல்லாமலோ கால் சுற்றி வந்த மிச்சத்தை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்