வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 860,826
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Daily Archives: ஏப்ரல் 29, 2010
89 வாழ்க்கையை படி!
நிறைய நிரபராதிகளின் வாதம் – சிறை கம்பிகளுக்கிடையே நின்று – உலகை வெறித்தாலும், வெளியே நிற்கும் குற்றவாளிகளுக்கு வெறும் – பணம் தரும் சிரிப்பு பணம் தீரும்போதே நின்றும் விடுகிறது! நிற்க, இங்கே சிறைக் கம்பிகளுக்கிடையே வீழ்ந்த ‘நியாயமே’ பேசப் பட வேண்டுமெனில் – நிரபராதிகள் காலத்தின் கேள்வியாய் சிறைகம்பிகளுக்கு மத்தியில் நில்லாமையை நீயும் நானும் … Continue reading
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged கவிதை, கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
90 வாழ்க்கையை படி!
குடிப்பவன் குடிக்கிறான் நல்லவனென நடிப்பவன் நடிக்கிறான், இருப்பவனின் நாற்றம் வெளியில் தெரிவதில்லை. இல்லாதவனின் நாற்றம் பெரிது படுத்தப் படுவதில்லை. இரண்டுக்கும் மத்தியில் பண்பாடு குலைகிறது அநாகரிகம் கூட நாகரீகமென மெச்சப் படுகிறது; காலமாற்றம் என்னும் ஒற்றை பெயரில் – நிறைய பேர் தவறாகவே பதியப் பட்டிருக்கிறோம் – கால ஏட்டில்!!
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged கவிதை, கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
91 வாழ்க்கையை படி!
ஊரெல்லாம் மரணமும் மல்லிகை தோரணமும் வேளை வேளைக்கு சோறும் உடுத்த பட்டாடையும் மினுக்க அத்தனையும் இருந்துக் கொண்டு தானிருக்கிறது; இறப்பவரை பற்றியும் அழுபவரை பற்றியும் வருந்தாத இடத்திலிருந்தே – சிரிப்பவருக்கும் – மினுக்குபவருக்கும் மரணுமும் மல்லிகையும் மறுபரிசீலனை செய்யப் படுகிறது!
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged கவிதை, கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
92 வாழ்க்கையை படி!
பூமி உருண்டையாம் இருக்கலாம், சுற்றுகிறதாம் இருக்கலாம், இருந்தும் – என்றோ நாம் தொலைத்த விஷயங்கள் பூமி சுற்றி வருகையில் கிடைத்திடாததே வருத்தம் என்கிறோம், ஒன்றை புரிவோம் – நாம் தொலைத்த அனைத்தும் நம்மை சுற்றியே கிடக்கின்றன; தொலைத்ததும் – எடுக்க வேண்டியதும் நாமே; நாமே; மாற்று வழி இல்லாது இயற்கையில் ஏதுமே மறைவதில்லை!!
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged கவிதை, கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
93 வாழ்க்கையை படி!
எத்தனையோ ஆனந்தாக்கள் – நம்மை சீர்குலைத்து பாடம் புகட்டுகிறார்கள்; நிறைய வங்கி கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வாங்கிக் கொண்டு நமக்குக் – கொஞ்சம் தருகிறது; வேளைக்கு சம்பளமும் வாங்கிக் கொண்டு – வேலையையும் முழுதாக செய்யாமல் மேலே லஞ்சமும் வாங்கி பின்பும் நாலுமுறை இழுக்கடித்து செய்து எவனோ கால் மேல் கால் போட்டு அமர்கிறான். இதெல்லாம் … Continue reading
Posted in அரைகுடத்தின் நீரலைகள்..
Tagged கவிதை, கவிதைகள், வாழ்க்கை, வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்