134 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

நெடுஞ்சாலையின்
ஓரத்தில் –
எழுதிவைக்கப் பட்டுள்ள
வாகனக் கட்டுப் பாட்டுத்
துறையின் அறிவிப்பு
எல்லோரின் வேகத்தையும்
கட்டுப் படுத்தி விடவில்லை;

நிறைய –
விபத்துகளை மட்டும்
கணக்கில் வைத்துக் கொள்கிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக