96 வாழ்க்கையை படி!

த்தனை முறை
அடித்தாலும் –
மீண்டும் மீண்டும்
அதே தவறை செய்கிறது
குழந்தை;

பிறகு வளர்கையில்
பாதி திருந்தியும்
பாதியை தனக்குள் மறைத்தும்
கொண்டதில் –
நல்லவர்களாகி விடுகிறோம்
நாமெல்லாம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக