பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 1

உன்னிடம் பேசுகையில்

யிரம்
பட்டாம் பூச்சிகள்
பறக்கின்றன;
ஒன்றை கூட
பிடிக்க
முடியவில்லை,

எல்லாம் –
மனதிற்குள் மட்டும்!
————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

2 Responses to பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 1

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி