வெள்ளை வானத்தின்
மவுனத்திலிருந்து –
பீரிட்டு வரும்
சூரியக் கதிர்களைப் போல் – தான்
வரவேண்டும் –
ஒவ்வொரு தமிழனுக்கும்
அவனுக்கான தமிழ்பற்று!
அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்!
வெள்ளை வானத்தின்
மவுனத்திலிருந்து –
பீரிட்டு வரும்
சூரியக் கதிர்களைப் போல் – தான்
வரவேண்டும் –
ஒவ்வொரு தமிழனுக்கும்
அவனுக்கான தமிழ்பற்று!
அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்!



மறுமொழி அச்சிடப்படலாம்




















உபயோகமான தொகுப்பு
LikeLike
மிக்க நன்றிப்பா..
ஒருவர் ஆஹா எனும் பொழுது தான் சாதாரண எழுத்து கவிதையாகிறது!
LikeLike
“எனக்கு தமிழ் அவ்வளவு எழுத / படிக்க வராது, பேச மட்டும் தான் தெரியும்” என்பவர்கள் தான் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
LikeLike
நாளும் திரியும் காட்டில் தானே வாழ்கிறோம்; அவர்கள் எப்படியேனும் இருந்து போகட்டும், நம் தமிழ் எழும் வாசத்தினால்; அவர்களுக்கும் தமிழாசையை எழச் செய்வோம்.
பெருகும் தமிழாசை தமிழர் வாழ்வையும், தமிழரின் நல்ல வாழ்க்கை தமிழையும் செழிக்கச் செய்து; புரட்டிப் போடட்டும் நாளைக்கான நற்றமிழரின் சமூக மாற்றத்தை, தமிழின் மனத்தோடு!
மிக்க நன்றி ஜோ!
LikeLike