வன்னித் தீவில்
ஒரு –
குழந்தை கதறி அழுதது.
போருக்குப் போன
அப்பா இறந்திருக்கலாம்..
அம்மா போருக்குப் போகும்
வழியில் கூட
இறந்திருக்கலாம்..
குழந்தை –
தானும் சென்று
ஒரு சிங்களனையாவது சுட்டு
என்னிரு –
தமிழரை காக்கவில்லையே – யென
அழுதது போல்!
வன்னித் தீவில்
ஒரு –
குழந்தை கதறி அழுதது.
போருக்குப் போன
அப்பா இறந்திருக்கலாம்..
அம்மா போருக்குப் போகும்
வழியில் கூட
இறந்திருக்கலாம்..
குழந்தை –
தானும் சென்று
ஒரு சிங்களனையாவது சுட்டு
என்னிரு –
தமிழரை காக்கவில்லையே – யென
அழுதது போல்!
மறுமொழி அச்சிடப்படலாம்