ஞானமடா நீயெனக்கு – 5

ன்
பிஞ்சு விரல்கள் பதிய
எனை –
கட்டிப் பிடித்துத் தூங்குகிறாய்;

எடுத்துவிட்டால்
எழுந்துவிடுவாயென
எடுக்கவுமில்லை
உறங்கவுமில்லை
நீ தூங்கும்வரை
விழித்திருக்கிறேன் நான்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக