ஞானமடா நீயெனக்கு – 9

நானும் நீயும்
அடித்து அடித்து
விளையாடுகிறோம்,

நீ எனக்கு
வலிக்கும்வரை அடிக்கிறாய்..,

நான் –
எங்கு உனக்கு வலித்துவிடுமோ என
அடிப்பது போல்
பாவனை செய்கிறேன்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

3 Responses to ஞானமடா நீயெனக்கு – 9

  1. ஆஹா; இதல்லவா கவிதை. மிக அருமை. வாழ்த்துக்கள்!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      உன்னை காட்டும் கவிதை இது, அதான் மிகக் கவர்ந்துவிட்டது போல், எனினும் நீ ரசிக்கையில் தான் கவிதையை கவிதையே கவிதை என்றது போலிருக்கிறது..மிக்க நன்றிடா.. செல்லம்மா!

      Like

  2. suganthiny75's avatar suganthiny75 சொல்கிறார்:

    நீ எனக்கு
    வலிக்கும்வரை அடிக்கிறாய்..,

    நான் –
    எங்கு உனக்கு வலித்துவிடுமோ என
    அடிப்பது போல்
    பாவனை செய்கிறேன்!nanraaha irukku.

    Like

செல்லம்மா வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி