எச்சில் –
ஒழுக ஒழுக
எனைக் குடிக்கிறாய்,
உடம்பெல்லாம் ஏறி மிதித்து
கன்னம் கீறி
மூக்கை கடித்து
தலைமுடி பிடித்திழுத்து
உதட்டை கிள்ளி
அப்பப்பா…
உனை என்ன செய்கிறேன் பாரென்று வந்த
கோபத்தை –
ஒரேயொரு முத்தத்தில்
ஒத்திஎடுக்கிறாய்.
நான் கொஞ்சம் சிரிக்கையில்
மீண்டும் – நீ
கிள்ளி கீறி எனை ஏறி மிதிக்க
நீள்கிறது – உனக்கும் எனக்குமிடையே
ஒரு –
முத்தத்திற்கான போர்!

























//எச்சில் –
ஒழுக ஒழுக
எனைக் குடிக்கிறாய்,
உடம்பெல்லாம் ஏறி மிதித்து
கன்னம் கீறி
மூக்கை கடித்து
தலைமுடி பிடித்திழுத்து
உதட்டை கிள்ளி
அப்பப்பா…
உனை என்ன செய்கிறேன் பாரென்று வந்த
கோபத்தை –
ஒரேயொரு முத்தத்தில்
ஒத்திஎடுக்கிறாய்.
நான் கொஞ்சம் சிரிக்கையில்
மீண்டும் – நீ
கிள்ளி கீறி எனை ஏறி மிதிக்க
நீள்கிறது – உனக்கும் எனக்குமிடையே
ஒரு –
முத்தத்திற்கான போர்//
Nallaarukkunga..
LikeLike
மிக்க நன்றி கனி. உங்கள் ரசனையில் நீளும் கவிதைகள் உங்களுக்கே சமர்ப்பணம் நண்பரே! தொடர்ந்து வாருங்கள்!
LikeLike
காதல் கவிதை, ஞானமட நீயெனக்கு கவிதை, ஏனோ; இந்த வாழ்க்கை???, அனைத்தும் அருமை அண்ணா..
LikeLike
மிக்க நன்றிப்பா. உங்களின் அருமையில் என் திருத்தங்கள் நிகழ்ந்து கொள்ளுமென நம்புகிறேன் சோழா..
LikeLike