ஞானமடா நீயெனக்கு – 14

ன்பும் கண்டிப்பும்
குழந்தைக்கு –
ஒருசேர வேண்டுமென
அவ்வபொழுதுனை கண்டிக்கிறேன்,

நீயோ .. ஒரு –
சின்ன அதட்டலில்
மிரண்டு போகிறாய்,

அடித்து விடுவேனோ
என பயந்து ஒடுங்குகிறாய்,

உனக்கான என் கோபம்
உனக்காகத் தான் என்றாலும்
அதத்தனைக்காகவும் எனை
மன்னிப்பாயா???

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக