பிரிவுக்குப் பின் – 53

நீயில்லாத
வருத்தத்தில்
வாழ்க்கை நகர-

உன் பிரிவின் துயரம்
வானமும்
பூமியுமாய் –
நீண்டு விரிகிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக