பிரிவுக்குப் பின் – 57

யோ கடிதம்
அனுப்பக் கூட கையில்
பணமில்லையே – என நீ
அழுத அழையில்,

கடிதமில்லாமலே
புரிந்துவிட்டது – நீ

எழுதித் தீர்த்திடாத உன்
அத்தனை பாரங்களும்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பட்டிமன்றம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக