ஞானமடா நீயெனக்கு – 21

காலையிலெழுந்ததும்
கடவுளை பார்ப்பது
நல்லதென்பதில்
எத்தனை உண்மை உள்ளதோ;

உன்னை பார்ப்பதில்
எத்தனை எத்தனை
பரவசமுள்ளதடா…

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக