ஞானமடா நீயெனக்கு – 24

த்து மாதமெனும்
நீண்டதொரு
சுமப்பின் எல்லையில்
நீ வந்தாய்,

உன்வருகைக்குப் பின்
ஏதும் –
அத்தனை சுமையில்லை
உன் அழுகையை தவிர!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

2 Responses to ஞானமடா நீயெனக்கு – 24

  1. VELU.G's avatar VELU.G சொல்கிறார்:

    நல்லாயிருக்குங்க

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி வேலு. நாம் வளர்ந்ததை நம் குழந்தைகள் நமக்கே காட்டுகிறதென்று எண்ணுகிறேன். நம் குழந்தைகளிடம் ரசிக்க எவ்வவ்வ்வளவு உள்ளது. அவ்வளவும் நம்மிடம் இருந்திருக்குமா என்பதே கேள்விக் குறி.. போல்!

      Like

பின்னூட்டமொன்றை இடுக