Daily Archives: ஏப்ரல் 21, 2010

ஞானமடா நீயெனக்கு – 19

பை நிறைய சுமந்த உன் – புத்தகமாகத் தான் முழுதும் படிக்கமுடியாமலே கனக்கிறாய் எனக்குள்ளும் நீ!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 18

வேலைக்கிடையிலும் உனை நினைக்கும் பொழுதிலும் நீ என்னோடில்லாத – இடைவெளிக்குள்ளும் கேட்டுக் கொண்டு தானிருக்கிறது; நீ – அப்பா அப்பா என்றழைக்கும் அந்த இனிய குரல்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக