91 வாழ்க்கையை படி!

ரெல்லாம்
மரணமும்
மல்லிகை தோரணமும்
வேளை வேளைக்கு சோறும்
உடுத்த பட்டாடையும்
மினுக்க அத்தனையும்
இருந்துக் கொண்டு தானிருக்கிறது;

இறப்பவரை பற்றியும்
அழுபவரை பற்றியும்
வருந்தாத இடத்திலிருந்தே –
சிரிப்பவருக்கும் –
மினுக்குபவருக்கும்
மரணுமும் மல்லிகையும்
மறுபரிசீலனை செய்யப் படுகிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக