பிரிவுக்குப் பின் – 61

னக்குப்
பிடித்தமான
உணவுகளை –

நீயில்லாத பொழுதில்
தின்கையில்

கண்ணீரின் உப்பு
அதிகமாக தான்
கரிக்கிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக