கவிதைக்கு
பரு பொருள்
ஞானமல்ல;
வலி என்பதை –
நீயில்லாத கால
இடைவெளியில் –
கனத்து நிற்குமென்
கவிதைகள் சொல்கின்றன!
கவிதைக்கு
பரு பொருள்
ஞானமல்ல;
வலி என்பதை –
நீயில்லாத கால
இடைவெளியில் –
கனத்து நிற்குமென்
கவிதைகள் சொல்கின்றன!



மறுமொழி அச்சிடப்படலாம்



















