பிரிவுக்குப் பின் – 62

விதைக்கு
பரு பொருள்
ஞானமல்ல;

வலி என்பதை –
நீயில்லாத கால
இடைவெளியில் –

கனத்து நிற்குமென்
கவிதைகள் சொல்கின்றன!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக