பிரிவுக்குப் பின் – 64

ன் உயிரில்
முள் குத்தியதாய்
உணர்ந்த பொழுதே
நினைத்தேன்;

நீதான் அங்கு
அழுகிறாய் என்று,

எட்டித் –
துடைப்பதற்குத்
தான் –
இந்தியாவும் குவைத்தும்
அருகருகில் இல்லையே!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக