பிரிவுக்குப் பின் – 65

வெகு நாட்களுக்குப்
பிறகு –

ஒரு சின்ன –
மழைத் துளியில்
உலகம் நனைந்த
சந்தோஷம்;

நீ இன்று
குலுங்கி குலுங்கி
சிரித்ததை

தொலைபேசியில் கேட்டேன்!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக