விடாமழையில்
நனைந்த ஈரம் போல்
கவலையில் –
நனைந்து கனத்த
இதயமாகவே –
என் பயணம்;
சிரிப்பு
நிம்மதி
என்னும் முட்களின் மீதே
நகர்கிறது – உன்
பிரிவுக்குப் பின்..
விடாமழையில்
நனைந்த ஈரம் போல்
கவலையில் –
நனைந்து கனத்த
இதயமாகவே –
என் பயணம்;
சிரிப்பு
நிம்மதி
என்னும் முட்களின் மீதே
நகர்கிறது – உன்
பிரிவுக்குப் பின்..



மறுமொழி அச்சிடப்படலாம்



















