பிரிவுக்குப் பின் – 68

வாழ்க்கையில் உணரும்
ஆயிரம் –
அர்த்தங்களுக்கு இடையில்

மனம் எங்கோ..
யாரையோ..
எதற்கோ…
தேடிக் கொண்டு தான்
இருக்கிறது;

நீ-
மட்டும் தான்
அடிக்கடி – இடையே வந்து
என் தேடலின் அர்த்தத்தை
நீயென்றுரைக்கிறாய்!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக