பிரிவுக்குப் பின் – 69

தயம் –
வலிக்கிறதென்பதே
தெரியாமல் தான் நீ
கடந்துக் கொண்டிருக்கிறாய்
என்னை;

கடை தூரம் சென்று
திரும்பிப் பார்க்கையில் -ஒருவேளை நான்
இருக்கலாம்;
இல்லாமலும் போகலாம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக