Monthly Archives: ஏப்ரல் 2010

ஞானமடா நீயெனக்கு – 1

நீ சிரிக்கிறாயென நான் செய்ததையெல்லாம் வேறெந்த – பைத்தியக் காரனும் செய்திருக்கமாட்டான்; நிறைய – அப்பாக்கள் செய்திருக்கலாம்!

Posted in ஞானமடா நீயெனக்கு | 5 பின்னூட்டங்கள்

சண்டை + சண்டை = சுயநலம் (23)

கூறு கெட்ட மனுஷன் மேல; கூவம் நாத்தம் தாங்கல; மானங்கெட்ட மனுஷன் மேல கோபம் மட்டும் தீரல! மானம் ரோசம் கோபம் போச்சி சண்டை மட்டும் மிச்சமாச்சி.. சண்டை சண்டை சண்டை எங்கப் பார்த்தாலும் சண்டை… சோறு தின்ன சண்டை துணி எடுக்க சண்டை மாடு வாங்கி மேய்க்க சொன்னா அதிலும் – உன் மாடு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 10 பின்னூட்டங்கள்

கடல் எழுதும் கதை (21)

மனம் போல் அழகான – நீளமான கடல். கரை ஒதுங்கும் அலையின் சில்லென்ற ஈரத்தில் கால்வைத்து – இதயம் நனைத்துப் பூக்கும் நீலப் பூக்களுக்கிடையே.. கிரீச் கிரீர்ச்சென்று கத்தாத, பட்டாம்பூச்சிகளாய் இறக்கை அடித்துப் பறந்திடாத, மாறிமாறி வரும் அலைகளை விண்ணைத் தொடும் சந்தோசத்தில் தொட்டு தொட்டு – பூரித்த கைகால் முளைத்த தாமரைகளுக்கிடையே.. ஒரு கவிதை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

35 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

மொழி இனம் மதம் யாராகவேனும் எதுவாகவேணும் இருந்துவிட்டுப் போகட்டும் ஒரு மனிதராகக் கூட என்னாது – சுட்டு சுட்டு எறிந்த சிங்களனக்கு துணைபோன தேசத்தில் தான் நானும் குடிமகன்; தமிழன் வேறு; மனிதன் என்று சொல்லத் தான் எனக்கே வெட்கம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 3 பின்னூட்டங்கள்

34 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

காட்டிக் கொடுத்தவன் திருடித் தின்றவன் அண்டிப் பிழைத்தவன் இறந்த – சகோதரிகளின் சவத்தின் மீதேறி ஓடிய ஒருசில துரோகிகள் சிங்கள இனமானான். கைகால் இழந்து ஈழத்தையே சுவாசித்து பட்டினி, போர், துக்கத்தால் இறந்தவன் – ஈழ விடுதலை வெல்லும் வெற்றிக் கொடியை நாளை – விண்ணில் பறக்கவிக்கும் காற்றாயினான்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக