Monthly Archives: ஏப்ரல் 2010

28 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

ஈழத்தின் வருடங்களை கடந்த இருட்டு, ஜெயிப்போ தோற்ப்போ என்பதான பயம், இரண்டிலொன்றை பார்ப்போமென்ற நம்பிக்கை.. எதையுமே பார்க்கவில்லை சிங்களன் வீசிய நச்சுகுண்டு; நியாயத்தை விழுங்கிக் கொண்டதில் நச்சு – பிணங்களாய் கொப்பளித்தன!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

27 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

முல்லைவாய்க்கால் பகுதியில் வீட்டிற்கு வீடு ஒருவர் போரில் மரணம். வீட்டின் – அத்தனை பேரும் சிங்களன் வீசிய நச்சு குண்டிற்கு நரபலி தகனம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

26 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

விடுதலை என்னும் ஒற்றை வார்த்தைக்கு எத்தனை மரணம்? எத்தனையோ மரணங்கள் நேர்ந்த பின்னும் சிங்கள குண்டுவெடி சப்தத்தில் கேட்கவேயில்லை விடுதலை என்னும் ஒற்றை சொல்!!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 4 பின்னூட்டங்கள்

25 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

சிங்களனும் உடன் சங்கறுக்கும் துரோகிகளும் தந்திரத்தால் செய்த நச்சு குண்டுகள் வீசப் பட்டன; அதை உள்ளிழுத்து போரில் – உமிழ்ந்து துப்பியதில் இறந்தது கோழைத்தனம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

ஒன்று படுவோம்; உலகிற்கே போதிப்போம்!

இன்னுமொரு குரங்கின் மனோபாவத்திலேயே பரிமாண வளர்ச்சி பற்றி பேசியும் எழுதியும் கொள்கிறான் மனிதன். இரண்டில் எது சரி என்று யோசித்த இடைவெளியில் எத்தனை மனிதர்களை இழந்து விட்ட இனம் நம்மினம். இன்று ஏதோ ஒன்று முடிந்துவிட்டதாய் என்னவோ தன்னால் நடந்துவிட்டதாய் – பிணங்களின் மண் மூடிய தரையில் அமர்ந்து, அடிமை சிறையில் அகப்பட்ட எத்தனையோ தமிழர்களின் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 4 பின்னூட்டங்கள்