Monthly Archives: ஏப்ரல் 2010

மறக்காத நினைவுகளில்; நாயும் ஒன்று (29)

என் வீட்டு எண்ணிக்கையில் எங்களை எல்லாம் மீறி – நன்றியோடு சேர்ந்திட்ட மற்றொரு உறவு; அக்கா அண்ணன் கோபித்த போதும் அம்மா திட்டிய போதும் அப்பா அடித்த தருணங்களின் போதும் வாலாட்டி, முகம் தடவி குழைந்து குழைந்து அன்பூட்டிய செல்ல விலங்கு; பகலெல்லாம் தூங்கியோ தூங்காமலோ எதையேனும் உண்டோ இல்லாமலோ கால் சுற்றி வந்த மிச்சத்தை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

வீட்டின் வாழும் அடையாளம் தலையணை (28)

இரவு நெருப்பின் இன்னொரு காதலன்; காதலி; மனசு பெறாத தூக்கத்தை மெத்தெனக் கொடுக்கும் தலையணை! வருடத்து வாசனைகளை மிச்சம் வைத்திருக்கும்; வந்தவர் போனவரையெல்லாம் நினைவில் முடிந்திருக்கும்; புதிய உறை மாற்றினாலும் – பழசு மறக்காத தலையணை! ஐம்பதிலிருந்து ஆயிரம் வரை விற்கிறது; ஆயிரங்களை கடந்து பழைய கந்தைதுணியில் கனக்கிறது; கனவும் தூக்கமும் வரவு என்பதால் – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

கம்பியூட்டரா? கொக்கா; (27)

நினைத்ததை செய்தும் நேரத்தை விழுங்கும் போதை; விஞ்ஞானம் பேசி அஞ்ஞானத்திலும் ஆழ்த்தும் கண்டுபிடிப்பு; கணினி! வளர்க்கவும் கெடுக்கவும் தெரிந்த ஆசிரியன்; மின் சக்தியில் உயிர் பெரும் ஜடப்பொருள்;கணினி! உலகம் பற்றி – ஒரு சொடுக்கலில் காட்டும் வித்தகன்; மனிதன் விதைத்ததில் – விலையும் அறிவு ஜாலம்;கணினி! சான்றிதழ் இன்றி சர்வமும் கற்பிக்கும் கல்வியாலயம்; சரித்திரம் பேசி, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழும்போதே யோசிக்கலாம் வாங்க..

ஒரு தலைகீழ் நடனம் போலத் தான் வாழ்க்கை, எங்கோ எதையோ சுற்றித் எல்லாம் தெரிந்து கொள்வதற்குள் வீடெல்லாம் மரண வாடை! மரணம் விட்டொழியா வாழ்வென்றில்லை – மீண்டும் பிறக்கும் பிறப்போ உறுதியென்றில்லை – எவர் வந்து சொல்லியோ, கேட்டோ ஜாதி கற்று; மதம் கற்று; இனம் பெற்று – மனிதன் மனிதனாக மட்டுமில்லை! அடுத்தவனை அடித்தால் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 5 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 24

பத்து மாதமெனும் நீண்டதொரு சுமப்பின் எல்லையில் நீ வந்தாய், உன்வருகைக்குப் பின் ஏதும் – அத்தனை சுமையில்லை உன் அழுகையை தவிர!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்