25 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

சிங்களனும்
உடன் சங்கறுக்கும் துரோகிகளும்
தந்திரத்தால் செய்த
நச்சு குண்டுகள் வீசப் பட்டன;

அதை உள்ளிழுத்து
போரில் –
உமிழ்ந்து துப்பியதில்
இறந்தது
கோழைத்தனம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக