27 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

முல்லைவாய்க்கால் பகுதியில்
வீட்டிற்கு வீடு ஒருவர்
போரில் மரணம்.

வீட்டின் –
அத்தனை பேரும்
சிங்களன் வீசிய
நச்சு குண்டிற்கு
நரபலி தகனம்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக