33 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

ன்னித் தீவில்
ஒரு –
குழந்தை கதறி அழுதது.

போருக்குப் போன
அப்பா இறந்திருக்கலாம்..

அம்மா போருக்குப் போகும்
வழியில் கூட
இறந்திருக்கலாம்..

குழந்தை –
தானும் சென்று
ஒரு சிங்களனையாவது சுட்டு
என்னிரு –
தமிழரை காக்கவில்லையே – யென
அழுதது போல்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக