Daily Archives: ஏப்ரல் 9, 2010

30 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

பசுமை வளர்த்த இனம் – பிறப்பு இறப்பு பதிவின்றி பிணங்களாய் குவிந்தது வரலாற்றில்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

29 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

மயான கிடங்காய் நீண்டது – முல்லைவாய்க்கால், வெறும் செய்தியாக மட்டுமே – காண்பிக்கப் பட்டது தமிழரின் மரணம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

28 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

ஈழத்தின் வருடங்களை கடந்த இருட்டு, ஜெயிப்போ தோற்ப்போ என்பதான பயம், இரண்டிலொன்றை பார்ப்போமென்ற நம்பிக்கை.. எதையுமே பார்க்கவில்லை சிங்களன் வீசிய நச்சுகுண்டு; நியாயத்தை விழுங்கிக் கொண்டதில் நச்சு – பிணங்களாய் கொப்பளித்தன!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

27 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

முல்லைவாய்க்கால் பகுதியில் வீட்டிற்கு வீடு ஒருவர் போரில் மரணம். வீட்டின் – அத்தனை பேரும் சிங்களன் வீசிய நச்சு குண்டிற்கு நரபலி தகனம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக