ஞானமடா நீயெனக்கு – 2

நீ என்
மடி மீது படுத்து
பால் குடித்துக்
கொண்டிருக்கிறாய்;

நானுன் –
மடியில் பிறக்கும்
வரம் கேட்டு மீள்கிறேன்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக