ஞானமடா நீயெனக்கு – 3

நீ
என் செல்லமா
அப்பா செல்லமா
எல்லோரும் கேட்கிறார்கள்;

நாங்கள் தான்
உன் செல்லமென
அவர்களுக்கெப்படித்
தெரியும்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக