ஞானமடா நீயெனக்கு – 20

டுக்கையில் –
தலையணை, மெத்தை
போர்வைக்குப் பின்னும்
உன் புதிய வருகையால்
ஏற்பட்ட சின்ன இடைவெளியை,
இருவரையும் சேர்த்து நீ
அனைத்துக் கொண்ட
இறுக்கத்தில் –
நீயாகவே; தீர்த்துக் கொண்டாய்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக