133 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

ள்ளூர் நெரிசல்களை தாண்டி
நெடுஞ்சாலைகளில்
அதிவேகமாய் பயணிக்கும்
வாகனங்களுக்கிடையே
அறியாமல் ஓடிவரும் சிறுவனை
எந்த பிரேக்கும்
சாமியும் –
காப்பாற்றிவிடுவதில்லை;

ரத்தம் மட்டும் –
காண்பவரின்
இதயத்தை நனைத்துவிட்டு
வாகனங்களின் வேகத்தில்
காய்ந்தேவிடுகிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக