137 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

திவேக சாலையில்
திடீரென –
குறுக்கே வந்த வாகனம் கண்டு
தற்காலிகமாக அழுத்திய
வேகத்தடையில் –
வண்டி நின்றுவிட்டாலும்,
இதயம் –
சுக்குநூறாக உடைந்து
படபடக்கிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உடைந்த கடவுள் and tagged , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக